மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வரும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்.
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வரும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர். மதுரை மாநகர்.. ரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.. இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன்.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன்.. பள்ளி நிர்வாகிகள்..உதவி […]