தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
1/2 Dt: 07.10.2025 தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். கடந்த 07.10.2025 அன்று அதிகாலை 10.00 மணியளவில், T-14 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்தபொழுது, TN 07 CL 1674, என்ற பதிவு எண் கொண்ட Suzuki Baleno காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் […]